Sunday 30 December 2012

இறைவன்



                                                      திருமூலர்--தமிழ் சித்தர்





ஒன்றே குலம் ஒருவனே தேவன்.--திருமந்திரம்



     சீவன் என சிவன் என்ன வேறில்லை
  சீவனார்   சிவனாரை அறிகிலர்
 சீவனார்   சிவனாரை அறிந்தபின்
     சீவனார்   சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993 


இறைவனை அறியவும் இறைவனை உணரவும் இறைநிலை 

அடையவும் உறுதுணையாக நிற்பது தமிழே என்பதை  உணர்ந்த
  திருமூலர், மூவாயிரம்  தமிழ்ப் பாடல்களில்  திருமந்திரத்தை 

அருளியுள்ளார்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே--திருமந்திரம்



 


No comments:

Post a Comment