Saturday 15 December 2012

. காட்டுத் துளசி

காட்டுத் துளசி

இது மருந்துக்குப் பயன்படும் ஒரு மூலிகை. துளசியைப் போல் மணக்காது. வெறுமனே துளசியைத் தின்பது போல இதனை யாரும் தின்னுவதில்லை. இதனைப் பேத்துளசி எனவும் கூறுவர்.

குணமாகும் நோய்கள

  • உண்ட விஷத்தை முறிக்க.
  • விஷஜுரம்.
  • ஜன்னிவாத ஜுரம்.
  • வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
  • பிரசவ வலி குறைய.
  • அம்மை அதிகரிக்காதிருக்க.
  • வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.
  • தோல் சம்பந்தமான நோய் குணமாக.
  • அஜீரணம் குணமாக.
  • குஷ்ட நோய் குணமாக.

No comments:

Post a Comment