Saturday 15 December 2012

balasubramaniya samy,thirupporur,chennai
















 வள்ளலார் ராமலிங்க அடிகளின் வழியில் வாழ்ந்துவரும் இவர் சுத்த சன்மார்க்க நெறியினைக் கடைப் பிடித்து வருகிறார்.
குடும்பத்திலிருந்து விலகி துறவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
சுமார் பதினைந்து ஆண்ண்டுகளாக இவர் உணவு சாப்பிடுவது இல்லை. தண்ணீர் மட்டும் சிறிது அருந்துகிறார்.தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு அவர்களது நாட்பட்ட நோய் தீர்க்கும் வகைக்கு சிறிதளவு தீர்த்தம் வழங்குகிறார்.அத்துடன் சிறிதளவு மூலிகையும் கொடுக்கிறார்.
இவை சொல்லும் பத்தியம் புலால் உண்ணாமல் இருப்பதும்,குப்பைமேனி கீரையை பருப்புடன் சமைத்து சாப்பிடுவதும் ஆகும்.
இவரை தொலைபேசி மூலம் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.
இருப்பிடம் திருப்போரூர்


கைப்பேசி எண்:9940346522


No comments:

Post a Comment