சிவலிங்கம் என்பது என் சிந்தனைப்படி அது விண்வெளியில் தவழும் ஒரு கேலக்சி(galaxy) ஆகும்.ஆவுடை என்று சொல்லப்படுவது சுழன்று வரும் பால் வெளி மண்டலங்கள் ஆகும். நடுவில் இருக்கும் லிங்கம் என்பது black hole எனறு சொல்லப்படும் cosmic pillar அதாவது கரும் புள்ளி. பூமியும் ஒரு galaxy ல் அமைத்துள்ளது. இதனை நம் முன்னோர்கள் தமது ஞான திருஷ்டியில் உணர்ந்து லிங்கத்தின் வடிவத்தினை தீர்மானித்துள்ளார்கள்.
Friday 11 October 2013
Thursday 10 October 2013
கோலம்
கோலங்களில் பிரபஞ்ச ரகசியங்கள் பொதிந்து கிடக்கின்றன.கோலம போடுபவர்களுக்கு இது தெரியாது.வீடு
வாசல் இல்லாதவர்கள் எங்கே போடுவார்கள்? படிப படியாக சின்ன சின்ன கோலங்களை கவனித்து பார்த்து ஆழ்ந்து சிந்தனை செய்தால் உள்மனம் பலவித வானவியல் விளக்கங்களை சொல்லும்.முயற்சி திருவினை ஆக்கும். கோலம்போடுவதால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வது கோலம போடும் கலையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்ற காரணத்துக்குத்தான். வாழ்க வளமுடன்
Subscribe to:
Posts (Atom)