Tuesday 11 October 2016

ஆயுத பூஜை: ஒருசிந்தனை.

ஆயுத பூஜை: ஒருசிந்தனை.
                                                   .                                              
தமிழ் எழுத்துக்களில் இது . .ஆயுதஎழுத்து எனப்படும். இந்த ஆயுதஎழுத்தானது நம் உடலில் சூரியநாடி, சந்திரநாடி மற்றும் சுழுமுனை நாடி ஆகியவைகளாக படிமம் கொண்டுள்ளது. இது உடலுக்கும் உள்ளத்துக்கும் வலு உண்டாக்கக் கூடிய ஆயுதமாகும். இவ்வாயுதத்தை நாள்தோறும் பயன்படுத்துவதே பிறவிப் பயன் என்பதை நினைவு கூறவே ஆயுதபூஜை கொண்டாடப் படுகிறது என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment