Thursday 7 July 2016

கஞ்சா

1970 sslc படிக்கும்போது வகுப்புத்தோழன் புண்ணியத்தால் அந்தபாக்கியம் கிடைத்தது. முதல் அனுபவம் என்றும் பசுமையாக உள்ளது. சுமார் ஏழு ஆண்டுகள் அதைஅனுபவித்தும் முதல் அனுபவத்தில்  நான் கண்ட  அற்புதக் காட்சிகள் வேறு எப்பொழுதும் காணவில்லை. பிறகு நண்பன்ஒருவன் மாரடைப்பில் இறந்துவிட்டான். வயது 25 . அந்தப் பழக்கத்தில் மிகவும் கைதேர்ந்தவன். நல்லவனும் கூட. என்ன செய்வது. பயந்து விட்டேன். அந்தப் பழக்கத்தை உடனடியாக விட்டுவிட்டேன். பெரும்பாலான தீய பழக்கங்களை நான் விடுவதற்கு பயமே காரணம்

No comments:

Post a Comment