m.namasivayam-- சித்திரச் சோலைகளே
Showing posts with label
புளியமரம்
.
Show all posts
Showing posts with label
புளியமரம்
.
Show all posts
Tuesday, 3 September 2013
புளியமரம்
சிறுவயதில்
புளிய மரத்தில் நான்பலமுறை கல் எறிந்தும் அது என்னமோ எனக்கு பழம் விழவே விழாது. ஒரு ஊமை பையன் நன்றாக கல் எறிவான் பழங்கள் கொட்டும்.அதை பொறுக்கும்போது அவன் விட்ட கல்
ஒன்று
என் தலையில் விழுந்து என் மண்டை உடைந்துதான் மிச்சம்.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)