m.namasivayam-- சித்திரச் சோலைகளே
Showing posts with label
அன்னையர் தினம்
.
Show all posts
Showing posts with label
அன்னையர் தினம்
.
Show all posts
Sunday, 10 May 2015
அன்னையர் தினம்
1966.அப்போ எனக்கு பனிரெண்டு வயசு. நாலு அணாவுக்கு கருப்பட்டியும் ஒரு அணாவுக்கு காப்பி பொடியும் வாங்கிட்டு வரச் சொன்னீங்க. நான் கடைக்கு போயிட்டு வாரதுக்குள்ள செத்துப்போகனும்னு எப்படி அம்மா முடிவு செஞ்சீங்க?
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)