Thursday 27 October 2016

#நவீன இலக்கியம்திருமந்திரம்

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன இலக்கியப் புதிவுகள் எதையும் படிப்பதில்லை என்று முடிவு கட்டிவிட்டேன். கடந்த பதினைந்து ஆண்டுகளாக திருமூலர் திருமந்திரம் வாசித்துக் கொண்டு இருக்கிறேன். அது நீண்டு கொண்டே செல்கிறது. இப்பிறவிக்கு இது போதும். மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.

" M. Namasivayam"
author of the book #CosmicSecretsAjourneyWithMysticTirumular

#https://www.tirumular.com/index.php/news/details/publications/dnopjtdq

#https://www.tirumular.com/index.php/news/category/exhibitions

Tuesday 11 October 2016

ஆயுத பூஜை: ஒருசிந்தனை.

ஆயுத பூஜை: ஒருசிந்தனை.
                                                   .                                              
தமிழ் எழுத்துக்களில் இது . .ஆயுதஎழுத்து எனப்படும். இந்த ஆயுதஎழுத்தானது நம் உடலில் சூரியநாடி, சந்திரநாடி மற்றும் சுழுமுனை நாடி ஆகியவைகளாக படிமம் கொண்டுள்ளது. இது உடலுக்கும் உள்ளத்துக்கும் வலு உண்டாக்கக் கூடிய ஆயுதமாகும். இவ்வாயுதத்தை நாள்தோறும் பயன்படுத்துவதே பிறவிப் பயன் என்பதை நினைவு கூறவே ஆயுதபூஜை கொண்டாடப் படுகிறது என்று நினைக்கிறேன்.